tag:blogger.com,1999:blog-3857393432603803675.post8267899491703508190..comments2023-08-03T05:35:16.526-04:00Comments on உயிர் மொழி: அறிவு பேசினால்Kamarajhttp://www.blogger.com/profile/08069389416097593485noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3857393432603803675.post-51389853000314454612010-12-16T18:13:01.647-05:002010-12-16T18:13:01.647-05:00மிக்க நன்றி தெகா!
நம் மூளையின் அமைப்பு உள்ளிருந்த...மிக்க நன்றி தெகா!<br /><br />நம் மூளையின் அமைப்பு உள்ளிருந்து வெளியாக பல அடுக்குகளாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. நாம் காட்டில் விலங்குகளாக இருந்தது போது வளர்ச்சி அடைந்த உள்-மூளை (hard-coded; மாற்ற முடியாதது) நம் உணர்ச்சிகளை கொடுக்கின்றது. அது கொடுப்பது தான் நம் கோபம், சீற்றம், சண்டை முதலியன (நாம் இப்பொழுது காட்டில் வாழ்வதில்லை என்பது அதற்கு தெரியாது. அதனால், இணையதளத்தில் உரையாடும் போதும், அது மிக எளிதாக வெளிப்படுகின்றது). அதற்கு அடுத்த கட்டமாக வளர்ச்சி அடைந்த வெளி-மூளை (soft-coded; மாற்ற முடிந்தது) நாம் சிந்தித்து நம் உள்-மூளையின் செயல்களை தேவையானபடி கட்டுபடுத்துகின்றது. அதனால், நம் அறிவு வளர வளர (கற்றல்), நம் விலங்கு உணர்ச்சிகள் குறைந்து, நாம் சமாதானம் காண முயற்ச்சிக்கின்றோம். ஆனால், அந்த அறிவு முறையாக எல்லோரையும் சென்றடையாத போது, அறிவில் அறிந்த அணுசக்தி, நல்ல ஆற்றலுக்கு பயன்படாமல், சிலரின் உணர்ச்சிகளுக்கு வடிகாலாகிப் போய்விடலாம்.CorTexT (Old)https://www.blogger.com/profile/13791243756427203277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3857393432603803675.post-26058294211654992702010-12-16T15:51:38.079-05:002010-12-16T15:51:38.079-05:00:)) ஹ்ம்ம்ம் அழகாக கோர்க்கப்பட்டிருக்கிறது.
//அழி...:)) ஹ்ம்ம்ம் அழகாக கோர்க்கப்பட்டிருக்கிறது.<br /><br />//அழிவுகாணும் அணுகுண்டுகள் செய்ய! - ஆனால்<br />அது உன் விலங்கின் உணர்ச்சி;<br />அது உன் மடமையின் கிளர்ச்சி;<br />சண்டையிட்டு போர்களம் காண! - ஆனால்<br />உன் கண்களை திற,<br /><b>என்னுடன் சிகரம் ஏறு! - அங்கே<br />நான் அமைதியை காட்டுவேன்! - ஏனெனில்<br />ஆழ்ந்த அறிவு சமாதானம்!<br />உண்மையான நிர்வானம்!</b><br /><br />nicely imposed... உணர்ந்து கூறப்பட்ட வரிகள். Enjoyed reading it, thanks!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3857393432603803675.post-48585675320592499152009-08-06T01:33:17.215-04:002009-08-06T01:33:17.215-04:00//ஆ.ஞானசேகரன் said...
உண்மைதான்....
நல்லாயிருக்கு...//ஆ.ஞானசேகரன் said... <br />உண்மைதான்....<br />நல்லாயிருக்கு இன்னும் முயற்சித்தால் இன்னும் சுவாராசியமாக இருக்கும்.. பாராட்டுகள்//<br /><br />இதை முதலில் நான் ஆங்கிலத்தில் எழுதினேன்.<br />http://ecortext.blogspot.com/2009/07/knowledge-speaking.html<br /><br />இது அதன் தமிழாக்கம்; எனக்கு திருப்தியாக இல்லை. அது ஏனோ தெரியவில்லை, அறிவியல் சம்பந்தமாக விசயங்களை தமிழிலில் எழுதும் போது, ஏதோ ஒன்று குறைந்தது போலுள்ளது. தமிழை நாம் அறிவியலுக்கு ஒழுங்காக பயன்படுத்தாததால் வந்த வினை என்று நினைக்கின்றேன்.CorTexT (Old)https://www.blogger.com/profile/13791243756427203277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3857393432603803675.post-10263159376410010322009-08-05T22:59:33.176-04:002009-08-05T22:59:33.176-04:00//உன் கண்களை திற,
என்னுடன் சிகரம் ஏறு! - அங்கே
நான...//உன் கண்களை திற,<br />என்னுடன் சிகரம் ஏறு! - அங்கே<br />நான் அமைதியை காட்டுவேன்! - ஏனெனில்<br />ஆழ்ந்த அறிவு சமாதானம்!<br />உண்மையான நிர்வானம்!//<br /><br />உண்மைதான்....<br />நல்லாயிருக்கு இன்னும் முயற்சித்தால் இன்னும் சுவாராசியமாக இருக்கும்.. பாராட்டுகள்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3857393432603803675.post-20854870950722311052009-08-04T00:50:54.282-04:002009-08-04T00:50:54.282-04:00பள்ளி நாட்களில் 'ஆறு தன் வரலாறு கூறுதல்' எ...பள்ளி நாட்களில் 'ஆறு தன் வரலாறு கூறுதல்' என கட்டுரை எழுதியதுண்டு. இதுவும் அது பொன்ற ஒரு பார்வைCorTexT (Old)https://www.blogger.com/profile/13791243756427203277noreply@blogger.com