tag:blogger.com,1999:blog-3857393432603803675.post1456925250028112693..comments2023-08-03T05:35:16.526-04:00Comments on உயிர் மொழி: காண்பதெல்லாம்...Kamarajhttp://www.blogger.com/profile/08069389416097593485noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3857393432603803675.post-38975430051343001662011-06-18T11:32:06.608-04:002011-06-18T11:32:06.608-04:00//சார்வாகன் said...
அருமை//
மிக்க நன்றி சார்வாகன்...//சார்வாகன் said...<br />அருமை//<br /><br />மிக்க நன்றி சார்வாகன்!!!<br /><br />//முன் மாதிரி இல்லாத ஒன்றை நம்மால் உணர முடியுமா?.கனவில் முன் பின் பார்த்திராத ஒரு உ(அ)ருவம் பார்க்கிறோம் என்றால் அது குறித்து நம் மனதில் ஏதோ ஒரு முன் மாதிரி பிம்பம் இருந்தால் மட்டுமே சாத்தியமா?.//<br />ஒரு பிம்பம் என்பது பல்வேறு காட்சி அம்சங்களை, பகுதிகளை (கோடு, விளிம்பு, நிறம், வடிவம்) கொண்டு உருவாக்கப்படுகின்றது. இந்த பகுதிகளை வேறுமாதிரி புதியது போன்ற பிம்பங்களை உருவாக்க முடியும். இசை, ஓவியம் போன்றவற்றில் பல்வேறு முன்மாதிரிகளை சற்றே வேறுவிதமாக வித்தியாசமாக கலந்து கொடுக்கப் படுகின்றது (அதனால் தான் கலைஞர்கள் பலநேரம் Synesthesia கொண்டு இருக்கின்றார்கள். இவர்கள் உணர்வுகளை ஒன்றுக்கொன்றுடன் மாற்றி கலந்து கொடுக்கின்றார்கள்). புதியவற்றை கற்றுக்கொள்ளும் போது, மூளை முன்-மாதிரி ஒன்றை கொண்டே முதலில் உணர்ந்து கொள்கின்றது. பிறகு அது மற்றொன்றிக்கு முன்-மாதிரி ஆகலாம்!<br /><br />//செவிப்புலனகள்,காதுல் கேட்கும் அனுமாஷ்யக் குரல்[சிகோஃபெரனியா] பற்றி ஒரு பதிவிட வேண்டுகிறேன்.//<br />சிகோஃபெரனியா பற்றி ஆழமாக படித்ததில்லை. ஆனாலும் கேட்டல்-உணர்வை பற்றி ஒரு சிறு குறிப்பை "கேட்டதெல்லாம்..." என்ற பதிவாக இட்டுள்ளேன்.Kamarajhttps://www.blogger.com/profile/08069389416097593485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3857393432603803675.post-7922474596390501992011-06-18T01:00:54.531-04:002011-06-18T01:00:54.531-04:00//எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
சதுரங்கக் கட்ட...//எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...<br />சதுரங்கக் கட்டங்கள் ஏ வும் பி யும் ஒன்றென்று நம்ப இயலவில்லை :) வெட்டி ஒட்டிப் பார்க்க வேண்டியது தான்...//<br />வாங்க எல் போர்ட்! முடிந்தால் Color Printout எடுக்கவும். இப்படத்தை Photoshop, Paint போன்றவற்றை கொண்டு, B யை Cut or Copy செய்து A அருகில் Paste செய்து கணினியிலே பார்க்கலாம்.<br /><br />//சரியாக எண்ணிவிட்டேன், ஆனால் கொரில்லாவை முழுசாக மிஸ் செய்துவிட்டேன் :))//<br />பலே! நான் முதலில் பார்த்த போது எண்ணிகையையும் கோட்டை விட்டேன், கொரில்லாவையும் கோட்டை விட்டேன்! :-) இதை எந்த ஒழுங்கான அறிமுகமும் இன்றி எதேச்சையாக பார்த்ததால் இருக்கலாம். ஆனாலும் வெகுநாட்கள், அது நம் பார்வையை பற்றி யோசிக்க வைத்தது.<br /><br />//நல்லதொரு இடுகை.. எனது கூகிள் பஸ்ஸில் இந்தக் காணொளியைப் பகிர்ந்து கொண்டேன், உங்களது இடுகைக்குச் சுட்டியுடன்.. நன்றி..//<br />மிக்க நன்றி!!!Kamarajhttps://www.blogger.com/profile/08069389416097593485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3857393432603803675.post-66165769349361079352011-06-18T00:26:14.937-04:002011-06-18T00:26:14.937-04:00சதுரங்கக் கட்டங்கள் ஏ வும் பி யும் ஒன்றென்று நம்ப ...சதுரங்கக் கட்டங்கள் ஏ வும் பி யும் ஒன்றென்று நம்ப இயலவில்லை :) வெட்டி ஒட்டிப் பார்க்க வேண்டியது தான்...<br /><br />சரியாக எண்ணிவிட்டேன், ஆனால் கொரில்லாவை முழுசாக மிஸ் செய்துவிட்டேன் :)) <br /><br />நல்லதொரு இடுகை.. எனது கூகிள் பஸ்ஸில் இந்தக் காணொளியைப் பகிர்ந்து கொண்டேன், உங்களது இடுகைக்குச் சுட்டியுடன்.. நன்றி..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3857393432603803675.post-47769334959868088842011-06-17T20:13:17.850-04:002011-06-17T20:13:17.850-04:00அருமை
முன் மாதிரி இல்லாத ஒன்றை நம்மால் உணர முடியும...அருமை<br />முன் மாதிரி இல்லாத ஒன்றை நம்மால் உணர முடியுமா?.கனவில் முன் பின் பார்த்திராத ஒரு உ(அ)ருவம் பார்க்கிறோம் என்றால் அது குறித்து நம் மனதில் ஏதோ ஒரு முன் மாதிரி பிம்பம் இருந்தால் மட்டுமே சாத்தியமா?.<br />செவிப்புலனகள்,காதுல் கேட்கும் அனுமாஷ்யக் குரல்[சிகோஃபெரனியா] பற்றி ஒரு பதிவிட வேண்டுகிறேன்.<br />நன்றிsaarvaakanhttps://www.blogger.com/profile/15404934801942160030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3857393432603803675.post-72844620178343000212011-06-17T16:01:26.205-04:002011-06-17T16:01:26.205-04:00நிறக்குருடு, சில-நிறங்கள் குருடு, இருவேறு உணர்வுகள...நிறக்குருடு, சில-நிறங்கள் குருடு, இருவேறு உணர்வுகள் இணைந்து தோன்றல் (Synesthesia), பார்வை குருடு... என பார்வையில் மனிதர்களுக்கிடையே பல்வேறு வெறுபாடுகள் உள்ளன. நம் கண்களில் ஒரு குருட்டுப்புள்ளி உள்ளது. அதாவது கண்களின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் எந்த புலன்-உணர்வு செல்களும் இல்லை. அதை ஒரு எளிய முறை கொண்டு நம்மால் கண்டுகொள்ள முடியும்.Kamarajhttps://www.blogger.com/profile/08069389416097593485noreply@blogger.com